டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,சென்னை-95, மானுடவியல் மற்றும் அறிவியல், தமிழ்த்துறை
நடத்தும் இணையவழிக் கருத்தரங்கம் 📆 நாள்:05.10.2021 தலைப்பு: “வள்ளலாரின் வாழ்வியல் ஒழுக்கநெறி” 🕓 நேரம்:மாலை 2.30 மணிமுதல் 3.30 மணி வரை நடைபெறும்.
👩‍👩‍👦‍👦பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள், மற்றும் மொழி ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம்.

🗒️ கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.
💶பதிவுக்கட்டணம் கிடையாது.
📱பதிவு செய்ய https://forms.gle/Gnpu3DVhU3k6h3Go9 🎤நிகழ்வில் பங்கேற்க கீழ்க்காணும் புலனக் குழுவில் (Whatsapp Group) இணைவது அவசியம்.
ஏதேனும் ஒரு குழுவில் மட்டும் இணையவும் குழு-1 https://chat.whatsapp.com/KWVWOO9JEnBBE2W9MlFbhc
குழு-2 https://chat.whatsapp.com/FL1XO5iQhJgEEe03Bog6Kb